Sunday, November 10, 2013

தமிழக ஆசிரியர் கூட்டணி - கிருஷ்ணகிரி மாவட்டத் தேர்தல்






இன்று ஒசூரில் நடைபெற்ற  தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாவட்டத் தேர்தலில் கீழ்க்கண்டவர்கள் மாவட்டப் பொருப்பாளர்களாகத் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு தமிழக ஆசிரியர் கூட்டணி ஊத்தங்கரை வட்டாரக் கிளை தனது இதய பூர்வ வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.

மாவட்டத் தலைவர்        :                             திரு செ. இராஜேந்திரன், ஊத்தங்கரை
மாவட்டச் செயலாளர்       :                           திரு .மி. ஹபிபுர் ரஹ்மான், ஒசூர்
மாவட்டப் பொருளாளர் :                            திரு .எஸ். நவீத்அக்பர், தளி
 மகளிர் அணிச் செயலாளர்:                     திருமதி மு இந்திராகாந்தி, மத்தூர்
தலைமை நிலையச் செயலாளர்:            திரு . மனுநீதி, கெலமங்கலம்
துணைத் தலைவர்கள்:
1.   திரு .  முகம்மதுஜாகீர், ஒசூர்
2.   திரு எஸ். சையத்ஜலால்அகமத், கெலமங்லம்
3.   திருமதி வி. பட்டாணிச்சி, ஒசூர்
துணைச் செயலாளர்கள்
1.   திரு எசேக் ஞானம்ஆர்கேடி, சூளகிரி
2.  திரு .  வெங்கடேசன், மத்தூர்
3.   திருமதி . ஜோதி ,ஒசூர்
தணிக்கைக் குழு உறுப்பினர்கள்

1.  திருமதி இரா. சாந்தி, ஒசூர்
2.  திரு . இராஜசூரியன், ஊத்தங்கரை
மாவட்டத் தேர்தலை சேலம் மாவட்டச் செயலாளர் திரு ச. சந்திரசேகர், மாவட்டத் தலைவர் திரு உதயகுமார் ஆகியோர் ஆணையாளராக இருந்து நடத்திக் கொடுத்தனர். சிறப்பு அழைப்பாளராக மாநிலத் தலைவர் திரு கோ முருகேசன் அவர்கள் கலந்துக்கொண்டார். மேலும் மாவட்டத்தின் அனைத்து வட்டாரப் பொருப்பாளர்களும், மாவட்டப் பொதுக் குழு உறுப்பினர்களும் கலந்துக்கொண்டனர்.





















No comments:

Post a Comment