Monday, October 22, 2018

வட்டாரக் கல்வி அலுவலர்களுடன் சந்திப்பு……






ஊத்தங்கரை வட்டாரக் கல்வி அலுவலகத்தில் புதிதாக வட்டாரக் கல்வி அலுவலராக பொறுப்பேற்றுள்ள திரு என்.ஏ.பி.நாசர்  அவர்களையும், தற்போது பணியில் உள்ள வட்டாரக் கல்வி அலுவலர் திருமதி கோ.மாதேஸ்வரி அவர்களையும் தமிழக ஆசிரியர் கூட்டணியின் மத்தூர் கல்வி மாவட்டச் செயலாளர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் ஊத்தங்கரை வட்டாரப் பொருப்பாளர்கள் இன்று நேரில் சந்தித்து வாழ்த்துக்களைப் பகிர்ந்துக் கொண்டதோடு, பள்ளி நடைமுறைகள், கற்றல்/கற்பித்தல் மற்றும் ஒன்றியத்தின் கல்வி வளர்ச்சி குறித்தும் கலந்துரையாடினர்.
நிகழ்வில் ஊத்தங்கரை வட்டாரத் தலைவர் திரு கி. நாகேஷ், வட்டாரச் செயலாளர் திரு சே. லீலாகிருஷ்ணன், வட்டாரப் பொருளாளர் திரு பி. இராமாண்டவர், வட்டார மகளிர் அணிச் செயலாளர் திருமதி செ. சித்ரா, வட்டார துணைத் தலைவர் திருமதி ஈ. அகிலாண்டேஸ்வரி, வட்டார துணைச் செயலாளர் திருமதி இரா. சாந்தா, மற்றும் மாவட்டப் பொருளாளர் திரு த. செல்வம், ஆசிரியர்கள் ஆ.மணிவண்ணன், அருள்ராஜ், மு.இலட்சுமி ஆகியோர் கலந்துக்கொண்டனர்.  


















DEE PROCEEDINGS-தொடக்கக் கல்வி-மாநகராட்சி/நகராட்சி / அரசு / ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரிந்துவரும் ஆசிரியர்களில் மாற்றுத் திறனாளி ஆசிரியர்கள் சார்பான விவரங்கள் படிவங்களில் கோருதல்


முன்அனுமதியின்றி பயின்ற உயர்கல்விக்கு பின்னேற்பு தொடர்பாக எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் விவரம் வழங்கக் கோரி தொடக்க கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்




தொடக்கக்கல்வி-தொடக்கக்கல்வித்துறையில் உள்ள மாநகராட்சி/நகராட்சி / உதவிபெறும்/ அரசு / ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப் பள்ளிகளுக்கு 2017- 2018-ஆம் ஆண்டிற்கான சிறந்த பள்ளிக்கான கேடயங்கள் வழங்குதல் சார்பாக- பள்ளிகளின் பெயர் பட்டியல்கள் கோருதல்


Monday, October 15, 2018

G.O Ms.No. 337 Dt: October 12, 2018 -Provident Fund – General Provident Fund (Tamil Nadu) – Rate of interest for the financial year 2018-2019 – With effect from 1.10.2018 to 31.12.2018 is 8% - Orders – Issued.



அரசு பள்ளி மாணவர்களுக்கு நவீன அடையாள அட்டை வழங்க தமிழக அரசு அரசாணை வெளியீடு.....


சட்டப்பேரவையில் முதல்வர் அறிவிப்பை தொடர்ந்து ஸ்மார்ட் கார்டுதொடர்பாக அரசாணை வெளியீடு.

 
70,59,982 மாணவமாணவிகளுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் எனஅரசாணையில் கூறப்பட்டுள்ளது