Thursday, December 8, 2022

ஊரகத் திறனாய்வு தேர்வு ஒத்திவைப்பு - அரசுத் தேர்வுத் துறை அறிவிப்பு......




    நாளை மறுநாள் 10.12.22 சனிக்கிழமை நடைபெறுவதாக இருந்த ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கான TRUST EXAM எனப்படும் கிராமப்புற   ஊரகத் திறனாய்வுத் தேர்வு புயல் மழை காரணமாக, அடுத்த வாரம் சனிக்கிழமை 17.12.22 அன்று நடைபெறும் என அரசு தேர்வுகள் துறை இயக்குநர் அறிவித்துள்ளார்.


No comments:

Post a Comment